பல்லவி
ஸிக்3கு3 மாலி நா வலெ த4ரனெவ்வரு திருக3 ஜாலரய்ய
அனுபல்லவி
முக்3கு3ரிலோ மேலைன ராம மா
முகா2ப்3ஜ தி3ன ரமண நின்னு நம்மி (ஸிக்3கு3)
சரணம்
சரணம் 1
முந்து3 த3யதோ பல்கினதி3ங்க முந்து3 ராக போயெ
1த3ந்த3னலதோ தி3னமுலு க3ட3பனு தா3ரி தெலிஸி போயெ
அந்த3ரி சேதனு நா ப்3ரதுகுலிபுடு3 நிந்த3னலகெட3மாயெ
மந்த3ர த4ர 2நா ஜீவுடு3 ஜீவனமிந்து3 ஸேயனாயெனனி தெலிஸி (ஸிக்3கு3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸிக்3கு3/ மாலி/ நா/ வலெ/ த4ரனு/-எவ்வரு/ திருக3/ ஜாலரு/-அய்ய/
வெட்கம்/ கெட்டு/ என்னை/ போல்/ புவியில்/ எவரும்/ திரிய/ மாட்டார்/ அய்யா
அனுபல்லவி
முக்3கு3ரிலோ/ மேலைன/ ராம/ மா/
மூவரில்/ மேலான/ இராமா/ இலக்குமி/
முக2/-அப்3ஜ/ தி3ன/ ரமண/ நின்னு/ நம்மி/ (ஸிக்3கு3)
வதன/ தாமரையினை/ பகலவனே/ மலரச்செய்யும்/ உன்னை/ நம்பி/ வெட்கம் கெட்டு...
சரணம்
சரணம் 1
முந்து3/ த3யதோ/ பல்கினதி3/-இங்க/ முந்து3 ராக போயெ/
முன்பு/ தயையுடன்/ பகர்ந்தவை/ இன்னமும்/ எதிர்ப்படவில்லை/
த3ந்த3னலதோ/ தி3னமுலு/ க3ட3பனு/ தா3ரி/ தெலிஸி/ போயெ/
தந்திரங்களுடன்/ நாட்களை/ கடத்தும்/ வழி/ தெரிந்து/ போனது/;
அந்த3ரி சேதனு/ நா/ ப்3ரதுகுலு/-இபுடு3/ நிந்த3னலகு/-எட3மாயெ/
எல்லோரிடமும்/ எனது/ பிழைப்பு/ இப்போழ்து/ நிந்தைக்கு/ இடமானது/
மந்த3ர/ த4ர/ நா/ ஜீவுடு3/ ஜீவனமு/-இந்து3/ ஸேயனாயெனு/-அனி/ தெலிஸி/ (ஸிக்3கு3)
மந்தர/ (மலை) சுமந்தோனே/ எனது/ சீவன்/ வாழ/ இங்கு/ நேர்ந்தது/ என/ தெரிந்தும்/ வெட்கம் கெட்டு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - த3யகு நே - த3யகுனு நே
6 - த்யாக3ராஜுனிகிங்க - த்யாக3ராஜுனிங்க
Top
மேற்கோள்கள்
2 - நா ஜீவுடு3 ஜீவனமிந்து3 ஸேயனாயெ - எனது ஜீவன் இங்கு வாழ நேர்ந்தது - 'எனது ஜீவன்' என்ற சொற்கள் முரண்பாடாகத் தோன்றுகின்றது. மெய்ந்நெறி செல்வோருக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் குறித்து ஆதி சங்கரர் இயற்றிய 'அபரோக்ஷ அனுபூதி' (நேரிடை உணர்வு) என்ற நூலில் காணலாம்.
"சமாதி நிலையைப் பயிலுகையில், தவிர்க்க இயலாத பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. அவையாவன - ஆராய்ச்சியில் குறைவு, சோம்பல், புலன் நுகர்ச்சிக்கு இச்சை, உறக்கம், மந்தம், தடுமாற்றம், இன்பங்களை நுகர்தல், சூன்னிய உணர்ச்சி. பரம்பொருளினை அறிய விரும்புவோர் இவ்வித இடைஞ்சல்களை மெதுவாகக் களைந்திடல் வேண்டும்." (127-128) (ஸ்வாமி விமுக்தாநந்தாவின் ஆங்கில மொழி பெயர்ப்பின் தமிழாக்கம்)
3 - நீவு நேனையுண்ட3 - நான் நீயாகியிருக்க - நானே அவன் - அவனே நான் : 'அஹம் ப்3ரஹ்மாஸ்மி' - 'ப்3ரஹ்மைவாஹம்' எனும் மகா வாக்கியங்கள். ஆதி சங்கரர் இயற்றிய 'அபரோக்ஷ அனுபூதி' (நேரிடை உணர்வு) என்ற நூலினை நோக்கவும்.
Top
விளக்கம்
1 - த3ந்த3னலதோ - தந்திரங்களுடன் - இஃது தியாகராஜரைக் குறிக்குமா அல்லது இறைவனைக் குறிக்குமா என்று தெரியவில்லை. வழிவழியாக இச்சொல் இறைவனைக் குறிப்பதாக புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது.
4 - வென்னவண்டி - வெண்ணெய் நிகர் - சிறிது சூடாக்கினாலும் வெண்ணெய் கரைய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட உள்ளத்தினை இறைவன் கொண்டிருந்தும் அவன் மனம் கரையவில்லை என்கின்றார்.
மூவர் - அரி, அரன், பிரமன்
Top